ரசிகன்!
















அது
ஒரு மழைக்காலம்!

நான்
காலைல கொடுத்த
கடிதம் பத்தி......
என் இழுத்தாய்!

உனக்கு
வெட்கமா இல்லையா என்றேன்!

அழுகிறாய்!
உன்னோடு சேர்ந்து வானமும்!

ஏன் அழற?
கொஞ்சம்
வெட்கப்பட்டு கேட்டிருந்தா
நல்லா இருக்குமே என்றேன்!

வெட்கத்தில்
கலைந்து போனது மேகம்!
உன் முகமும் தான்!

நினைவிருக்கிறதா?
0 Responses

Post a Comment