ரசிகன்!



கடற்கரை மணலில்

என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்..

இடையில்
நீ
நின்று விட

கால்
வலிக்குதா என்றேன்...

இல்லை இல்லை...
காதலிக்கிறேன் என்றாய்..

நினைவிருக்கிறதா ?

*

நன்றி!

நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
2 Responses

  1. நன்றி மேடம் :)


Post a Comment