ரசிகன்!


அன்று
நம் காதலுக்கு
மூன்று வயது!

பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!

உரையாடிய
இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!

போதும் என்றாய்!

நினைவிருக்கிறதா?

*
நன்றி!
நிலாச்சாரல்

http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
0 Responses

Post a Comment