ரசிகன்!
*

காத்திருப்பில்
நிலவிழந்தவளாய்

தேகம் தொட்ட
இலை மேல் கோபம் அவளுக்கு!

காம்பினை விரல் நுனியிலும்
நுனியினை இதழ் மறைவிலும்
பற்கள் இலகுவாய் மெல்ல
அவ்விதழ் உரசிய எச்சிலின்
எங்கோ ஒரு மூலையில்
எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!

***

நன்றி
உயிர்மை / உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3234
3 Responses
  1. muthamizh Says:

    அவ்விதழ் உரசிய எச்சிலின்
    எங்கோ ஒரு மூலையில்
    எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!


    kuliruttum kadhal ..,
    நனைத்துவிடுகிறாள்!



  2. // காத்திருப்பில்
    நிலவிழந்தவளாய் //

    அட்டகாசமான சொல்லாடல்...

    மொத்தத்தில்

    க்ளாஸ்... :)


Post a Comment